முத்துப்பேட்டை மஜிதியா தெரு மர்ஹூம் S. முஸ்தபா அவர்களுடைய மகனும், மர்ஹூம் S. M. முகம்மது முகைதீனுடைய மருமகனும், மர்ஹூம் பாடகர் S. M. சதக்கத், S. M. நெயினா முகம்மது இவர்களுடைய மச்சானும், S. ஷேக்தாவூது அவர்களுடைய தகப்பனாருமாகிய "M . சுல்தான் ஆரிப் " Cook அவர்கள் 24-8-2015 இரவு 10-00 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11.00 மணிக்கு முகைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அடக்கம் 25-8-2015
செவ்வாய்க்கிழமை காலை
11-00 மணிக்கு
⭐முகைதீன் பள்ளியில்
நல்லடக்கம் செய்யப்பட்டும்.
✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴
⭐அறிவிப்பு :
⭐ M.யாகூப் ,
⭐ S. ஷேக்தாவூது.
✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴✴
⭐தகவல்:
⭐ KSH.சுல்தான் இபுராஹீம் ,
⭐ " சுனா இனா "
0 comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.